ஆகஸ்ட் 9ஆம் திகதி என்ன நடக்கும்? வெளிப்படுத்திய வசந்த சமரசிங்க (JVP) ! (காணொளி)

எதிர்வரும் 9ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க (JVP) தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் முழு நாட்டவரும் அவரவர் பகுதிகளில் வீதிக்கு வந்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.