சீன உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை வரும் போது இந்தியா விடுத்த அறிக்கை!

இலங்கை, உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சி கப்பலை தனது கடற்பகுதியில் நிறுத்த அனுமதித்த பிறகு ஏற்படும் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் நேற்று (14) இச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், எந்த விதமான சூழ்நிலையையும் திறம்பட கையாள்வதற்கு நாங்கள் நன்கு தயார் நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.