30ஆம் திகதி மீண்டும் கொழும்பைத் ஆக்கிரமிக்கவுள்ள அரகலயகாரர்கள்!

ரணில் வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டுவரும் 30ஆம் திகதி ” நானும் அவர்களில் ஒருவர். எங்களையும் கைது செய்” என மீண்டும் கொழும்பை அரகலயகாரர்கள் ஆக்கிரமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.