நாடாளுமன்றத்தில் நாளை , கதிரைகளில் மாற்றம்!

நாளைய தினம் பாராளுமன்ற ஆசனங்களில் பாரிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த எழுச்சியுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எண்ணிக்கையில் கணிசமான மாற்றம் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் அறியமுடிகிறது.

ஜனாதிபதியினால் இன்று வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.