சஜித், டலஸ் அணிகள் அதிரடித் தீர்மானம்.

நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து வெளியேறி எதிரணி வரிசையில் சுயாதீனக் குழுவாக இயங்கும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான 13 எம்.பிக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்காதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.