கோட்டாவுக்காக இராஜினாமா செய்ய சீதா தயார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு வர விரும்பினால், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவோ அல்லது வேறு எவருமோ அவ்வாறான கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.