சர்வதேச விசாரணையே வேண்டும்! – ஐ.நாவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மகஜர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்
(ஐ. நா.) பணிமனை முன்பாக நீதி கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், “காணாமல்போனோர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் இழப்பீடு எமக்கு வேண்டாம். சர்வதேச விசாரணையே தேவை” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஐ. நா. பணிமனையில் மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

Press Release 17.10.2022 – Tamil

Leave A Reply

Your email address will not be published.