யாரோ சண்டை போட்டதுக்கு என்னை ஏன் ஜெயிலுக்கு அனுப்புனீங்க! (Video)

தமிழ் பிக் பாஸில் தற்போது ஹிந்தி பிக்பாஸை மிஞ்சும் அளவுக்கு பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது. அசீம் மற்றும் ஆயிஷா இடையே நடத்த மோதல் தான் பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.

வாடி போடி என அஸீம் பேச, அதற்கு பதிலடி கொடுக்க ஷூவை கழற்றி அடிக்க சென்றார் ஆயிஷா. இந்த சண்டையில் இறுதியில் சிறைக்கு செல்வது யார் என முடிவெடுக்க பெரிய பிரச்சனை நடந்தது.

சிறைக்கு செல்வது யார் என்று சண்டை நடந்து ஓய்ந்த நிலையில் இறுதியில் ராம் மற்றும் ஜனனி இருவரை மட்டும் சிறைக்கு செல்ல தேர்வு செய்திருக்கின்றனர்.

யாரோ 2 பேர் சண்டை பாடத்துக்கு, எங்களை எதுக்கு அனுப்புனீங்க என ஜனனி புலம்பி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: குறைந்த வாக்குகள் பெற்று எலிமினேட் ஆகப்போவது யாரு?

Leave A Reply

Your email address will not be published.