டயனா பொய் தகவல்களை கொடுத்து கடவுச்சீட்டை பெற்றாரா?

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு பொய்யான தகவல்களை வழங்கி பொதுஇராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு , குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. .

இந்த அறிக்கையை நவம்பர் 10ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.