போதையற்ற வவுனியாவை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் …. நாளை

வவுனியா மாவட்டத்தில் அன்மைக் காலமாக அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி எமது எதிர்கால சந்ததியை ஒழுக்கமான சந்ததியாக கட்டமைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், போதை தரக்கூடிய வலி மாத்திரைகளை முறையற்ற விதத்தில் கொள்வனவு செய்து வவுனியாவில் அதிக அளவில் பாவனைக்கு உட்படுத்திவிட்டு சட்டத்தின் பிடியிலிருந்து சாதுரியமாக தப்பிக்க முயலும் போக்கை கண்டிக்கும் வகையிலும் ஒன்றிணைந்த முன்னெடுப்பொன்றை மேற்கொள்வதற்கான திறந்த கலந்துரையாடல்..

காலம் – 06-11-2022 (ஞாயிற்றுகிழமை)
நேரம் :- காலை 10.00 மணி
இடம் :- பிறின்ஸஸ் ரோஸ் விடுதி,
குருமன்காடு
.

வவுனியா மாவட்டதிதின் எதிர்காலம் தொடர்பில் அக்கறை உள்ள அனைவரும் பங்கு கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.