நாடாளுமன்றத்துக்கு அநுர திடீரென விஜயம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்குத் திடீரென வருகை தந்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வழமைபோல் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இந்த எதிர்பாராத வருகையானது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களின் சிறப்புக் கவனத்தைக் ஈர்த்துள்ளது.

சட்ட சபை நடவடிக்கைகளில் அவதானம் செலுத்தப்படும் இந்தக் காலகட்டத்தில், ஜனாதிபதியின் பிரசன்னம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.