வேட்புமனுக்கள் ஏற்கும் திகதிகள் அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

அதேவேளை, எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.