துருக்கி பூகம்பத்தில் சிக்கி இலங்கை பெண் ஒருவரும் பலி.

துருக்கிய பூகம்பத்தால் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரும் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

துருக்கியில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகம் , இலங்கையைச் சேர்ந்த 69 வயது பெண் ஒருவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மகள், தனது தாயை அடையாளம் கண்டுகொண்டுள்ளார்.

20 வருடங்களுக்கு முன் துருக்கிக்கு சென்ற இப் பெண்,கண்டி ,கலகெதர பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.