சரஸ்வதி பிறீமியர் லீக்’ துடுப்பாட்டத் தொடரின் முதலாவது பருவகால தொடர் சிறப்பாக ஆரம்பமானது.

அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகம், அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அனுமதியுடன் நடாத்தும் ‘சரஸ்வதி பிறீமியர் லீக்’ துடுப்பாட்டத் தொடரின் முதலாவது பருவகாலம் தொடர் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் இ.ப மோகன்ஜித் தலைமையில் நேற்று சனிக்கிழமை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் ஆரம்பமாகியது.ஆரம்ப நிகழ்வுக்கு விருந்தினர்களாக யாழ்.மாவட்ட பாரளமன்ற உறுப்பினர் சி.சித்தார்த்தன்,யாழ். மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட், யாழ், மாநகர சபை உறுப்பினர் வி.மணிிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.