அரியாலை சரஸ்வதி பிறீமியன் லீக் இறுதி நிகழ்வுகள்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் இளைஞர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரியாலை சரஸ்வதி பிறீமியன் லீக் கிரிக்கேட் சுற்றுப்போட்டி நேற்று (06) மாலை இடம்பெற்றது.

இப் போட்டியில் முதலாம் இடத்தினை அரியாலை லயன்ஸ் அணியும் இரண்டாம் இடத்தினை சரஸ்வதி ஸ்பாட்டன்ஸ் அணியும் முன்றாம் இடத்தினை சரஸ்வதி சலஞ்சர்ஸ்ம் பெற்றுக்கொண்டன.

இவ் இறுதிப் போட்டி நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், அங்கஜன் இராமநாதன், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாநகர முதல்வர் இ. ஆனோல்ட், கௌரவ விருந்தினராக கிருபாலேணர்ஸ் உரிமையாளர் ஆ. கிருபாகரன், யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Leave A Reply

Your email address will not be published.