மனைவி குடிக்க பணம் தரவில்லை கணவன் தற்கொலை முயற்சி.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரதிஸ் என்ற வாலிபர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த நிலையில் மனைவி குடிக்க பணம் தரவில்லை என மனைவியிடம் சண்டையிட்டு தனியார் விடுதியின் 2ம் மாடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் கண்முன்னே குதித்து தற்கொலை முயற்சி-தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்த ரதிஸை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.