யாழில் கிணற்றிலிருந்து குடும்­பஸ்தரின் சடலம் மீட்பு!

யாழ்., வேலனை 6ஆம் வட்­டா­ரத்­தில் கிணற்­றுக்­குள் வீழ்ந்து குடும்­பஸ்தர் உயி­ரி­ழந்­துள்­ளார் என்று ஊர்காவற்றுறைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தில் இராச­துரை ரம­ணன் (வயது – 52) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார்.

கிணற்­றுக் கட்­டில் சறுக்கி அவர் விழுந்து உயி­ரி­ழந்­துள்ளார் என்­று கூறப்­ப­டு­கின்­றது.

Leave A Reply

Your email address will not be published.