தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமனம்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/05/image-1-11.png)
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதுடன், அதன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன் ஏனை உறுப்பினர்கள் கீழ் வருமாறு ,
டி.கே. ரேணுகா ஏகநாயக்க
சரத் காமினி டி சில்வா
தில்ஷான் கபில ஜயசூரிய
கணபதிப்பிள்ளை கருணாஹரன்