வீதீயை விட்டு விலகி ஆற்றினுள் பாய்ந்த முச்சக்கர வண்டி.

ஏறாவூர் மீராகேணியிலிருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கர வண்டி உப்புக்கரச்சி வீதியினை விட்டு விலகி ஆற்றினுள் சென்று விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த அனைவரையும் அங்குள்ள மீனவர்கள் காப்பாற்றிய சம்பம் இன்று சற்றுமுன் நடைபெற்றிருக்கிறது.

சிறு பிள்ளைகள் உட்பட எவருக்குமே எதுவித ஆபத்துகளுமின்றி காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.