பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்தவர் கைது.

பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பர்வேஷ் சுக்லா கைது செய்யப்பட்டுள்ளான்.

அவன் உள்ளூர் பாஜக MLAவின் பிரதிநிதி என்பதை அவனது தந்தை உறுதிப்படுத்தினார்.

இது போன்ற மனித மிருக THE பையன்களை தூக்கிலிட வேண்டும். அதிகார திமிரில் ஆடும் நபர்கள் யாராக இருந்தாலும் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் தான்.

Leave A Reply

Your email address will not be published.