நேற்று கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டோர் 39 பேர்

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3234 என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று (13) 39 புதிய நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அவர்களில் கத்தார் நாட்டிலிருந்து வந்தோர் 16 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாட்டிலிருந்து வந்தோர் 12 பேர், குவைத்தை நாட்டிலிருந்து வந்தோர் 6 பேர், மாலத்தீவு நாட்டிலிருந்து வந்தோர் இருவர், எத்தியோப்பியாவிலிருந்து ஒருவர், உக்ரைனிலிருந்து ஒருவர் , தாய்லாந்தில் இருந்து ஒருவர், செங்கடலில் இருந்து ஒருவர். என அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.