கொழும்பில் சுதந்திரக் கட்சியின் 72ஆவது தேசிய மாநாடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு கட்சியின் கொழும்பில் நேற்று (03) நடைபெற்றது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் சு.கவின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.