அவுஸ்திரேலிய பெண் பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தனுஷ்க குணதிலக்கவுக்கு விடுதலை.

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதிய காதலியுடன் தனுஷ்க

கடந்த 20-20 உலகக் கோப்பையின் போது இந்த குற்றச்சாட்டு காரணமாக, அவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாமல் நீண்ட விசாரணையை எதிர்கொண்டார்.

முறைப்பாட்டாளரால் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது எனவும், முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், முறைப்பாட்டாளர் தானாக முன்வந்து அதனை ஏற்றுக்கொண்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.


பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த பெண்ணுடன் தனுஷ்க

Leave A Reply

Your email address will not be published.