கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமன வர்த்தமானி இரத்து – நீதிமன்றத்துக்கு ஹரின் அறிவிப்பு.

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலக் குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குழு தற்போது கலைக்கப்பட்டுள்ளது எனவும், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரின் மனுவை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.