விஜயகாந்தின் பூதவுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்.

தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த்தின் பூதவுடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கப்டனுடன் பழகிய நாள்களை கிழக்கு ஆளுநர் நினைவுகூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இரங்கலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.