மஹிந்தவை நேரில் சந்தித்த புதிய இந்தியத் தூதுவர்!

இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பியும் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.