கிளிநொச்சியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (18) மாலை கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். ராணி ரயிலேயே அவர் மோதுண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.