பெலியத்த ஐவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது.

கடந்த ஜனவரி 22ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸில் முன்னிலையாகிய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இம்புல்கொட அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் வேகமாக பரவிவரும் குரங்கு காய்ச்சல்… மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி

அயலான் படத்தின் வரவு, செலவு பற்றிய ஒரிஜினல் ரிப்போர்ட்.

முன்னாள் கடற்படைத் தளபதி தயா சண்டகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

மன்னன் சார்லஸ் புற்றுநோய்க்கு உள்ளானதை அறிந்ததும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர்.

பழைய உலோகக் கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்.

திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்.

திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்.

சிகாகோவில் இந்திய மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்: 10 நாளில் மூவர் மர்ம சாவு!

பாஜகவில் இணையும் அதிமுகவின் 14 முன்னாள் எம்எல்ஏக்கள்?

தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது

பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என கெஹலிய தெரிவித்துள்ளார்.

அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர், இந்திய புத்திஜீவிகளை சந்தித்தனர்

Leave A Reply

Your email address will not be published.