இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த நெதர்லாந்து நீதிமன்றத்தின் உத்தரவு.

இஸ்ரேலின் F.35 போர் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு நெதர்லாந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித உரிமைகளை மீறி காஸா பகுதியில் தாக்குதல் நடத்த போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதை மையப்படுத்தி நெதர்லாந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்தில் உள்ள பல மனித உரிமை அமைப்புகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.