கிளிநொச்சியில் தற்போது நடந்த விபத்து.

இன்று காலை. 10 .00 மணியளவில் கிளிநொச்சி கனகபுரம் செபஸ்தியார் ஆலயத்திற்கு முன்பாக விபத்தொன்று ஏற்பட்டுள்ளது

உயிராபத்துக்கள் எதுவுமின்றி மோட்டார் சைக்கிளில்  செலுத்திச் சென்றவர் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார்

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.