யாழில் குடும்பப் பெண் அடித்துப் படுகொலை! – மதுபோதையில் கணவன் வெறியாட்டம்.

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண்ணின் கணவரே தாக்குதலை நடத்தியுள்ளார்.

தொல்புரம் கிழக்கு, சிவபூமி வீதியில் (17) மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராசேந்திரம் செல்வநிதி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்தியபோது கணவன் மதுபோதையில் இருந்துள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.