பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பு.

ஆயுதப்படையில் இருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலம் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை அமுலில் இருக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ஆயுதப்படையிலிருந்து விலகியவர்கள் சட்டரீதியாக வெளியேற முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.