திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் நாளை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரன் நடைபெற்று வருகிறது.

தனது சட்டப் பேரவைத் தொகுதியான கொளத்தூரில் முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். மேலும், மக்களை நேரடியாக சந்தித்து துண்டு பிரசாரமும் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் இன்று பிரசாரம் செய்யவுள்ளார்.

மேலதிக செய்திகள்

தமிழ் மக்களின் நிலத்தை அபகரிக்கும் கிழக்கு தமிழ் அரசியல் !

பெண்களை குறிவைத்த சிட்னி ஷாப்பிங் சென்டர் கொலையாளி.

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து.

சிங்கப்பூர் பிரதமராக , லாரன்ஸ் வோங் பதவியேற்கவிருக்கிறார்.

விமலின் எம்பி ரணிலின் மேடையில் ….

ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 25 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்தது.

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

Leave A Reply

Your email address will not be published.