ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் கலாபுராகியில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

சவலகி கிராமத்தில் வசிக்கும் இர்பான் பேகம் என்ற பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்ததால், அவரது உறவினர்கள் அவரை காரில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அப்போது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

Leave A Reply

Your email address will not be published.