ஈஸ்டர் தாக்குதலைக் காட்டி வத்திக்கானிடம் சேவை நீட்டிப்பு கேட்கும் கார்தினல் மெல்கம்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தனது சேவையை நீடிக்குமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் , வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் கோரிய சேவை நீடிப்பு இன்னும் கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வட்டாரங்கள் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த மக்களை தவறாக பயன்படுத்தி தமது தனிப்பட்ட இலக்குகளை அடையும் முயற்சி இது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி

Leave A Reply

Your email address will not be published.