வீட்டுக்குள் புதையல் தேடிய இருவரை STF கைது செய்துள்ளது.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2023/06/arrest-police.jpg)
பொலன்னறுவை, உனகலவெஹர பகுதியில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் இருபது அடி ஆழத்தில் குழி தோண்டிய இருவர், நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் 28ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டதாக அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.