வீட்டுக்குள் புதையல் தேடிய இருவரை STF கைது செய்துள்ளது.

பொலன்னறுவை, உனகலவெஹர பகுதியில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் இருபது அடி ஆழத்தில் குழி தோண்டிய இருவர், நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் 28ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டதாக அரலகங்வில விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.