ஜூன் இல்லை ஜூலை தான் வரும் – மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய தகவல்!

மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் முக்கிய தேர்தல் அறிவிப்பான மகளிர் உரிமை தொகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.7 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜூன் 4 வரை தேர்தல் விதிகள் உள்ளதால்,

புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு ஜூன் 15க்கு பதில் ஜூலை 15ம் தேதியே பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. புதிய பயனாளிகளை சேர்க்க விண்ணப்பங்கள் ஜூன் இரண்டாம் வாரம் வழங்கப்படவுள்ளது.

மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்படவுள்ளது. இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி: மீட்புப் பணியில் சிக்கல் (Video)

SJBயுடன் விவாதங்களுக்கு வர முடியாது என NPP அறிவித்தது

வழக்காளியுடன் சுமுகத் தீர்வுக்கு இணக்கப் பேச்சு நடத்துங்கள்! – தமிழரசின் மத்திய குழு வழிகாட்டல்.

ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் ஐ.தே.கவுடன் இணைவு?

மும்முனை விவாதமே வேண்டும்! – டிலான் வலியுறுத்து.

தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டம்: தமிழரசுக் கட்சி இணங்கவில்லை! – மத்திய குழு வேறு விதமாக முடிவு.

ஆம் ஆத்மி தலைவர் கைது நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் பரபரப்பு; ஊரடங்கு அமல்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான துபாய் ஊடக விசாரணையில் சிங்கப்பூர் சந்தேக நபர்களின் பெயர்கள்.

ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து?

ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து மிகுந்த கவலை அளிக்கிறது: மோடி

சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு; குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் – பரபர சம்பவம்!

படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை; விவசாயிகளின் கடன் தள்ளுபடி – ராகுல் காந்தி உறுதி!

பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.