சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதோருக்கு கடும் சட்ட நடவடிக்கை.

கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்ற பிரதேசங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதோருக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 6 மாதம் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.