கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒத்தி வைப்பு.

கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒத்தி வைப்பு-

கிளிநொச்சியில் எதிர்வரும் 13ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் தலமையில், வடமாகாண ஆளுநர் , கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் வை.தவநாதன் ஆகியோரின் ஒருங்கிணைந்த பங்கு பற்றுதலுடன் இடம்பெறும் என தீர்மாணிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . சமூகத்தில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா நோய் தொற்று காரணமாகவே மேற்படி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது .

Leave A Reply

Your email address will not be published.