காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் சிப்பாய் ஒருவருக்கு கொரணா.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இவர் பயிற்சியொன்றுக்கு தென்பகுதிக்கு சென்று வந்துள்ளார். இவருடன் சென்று வந்த மற்றுமொரு கடற்படை சிப்பாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.