ரௌடிகள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியில் ரௌடிகள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ரௌடிகள், வீடு புகுந்து யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், வீட்டில் நின்ற வாகன கண்ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.