உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு.

குருணாகலை பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல மற்றும் தும்மலசூரிய ஆகிய பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுலாக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.