இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.

34 ஆக உயர்ந்த இலங்கை கொரோனா மரணங்கள்.

இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாளிகாவத்தை , வெல்லம்பிட்டி, கனேமுல்ல பகுதிகளைச் சேர்ந்த 42, 69, 67, 88 வயதுகளை கொண்டவர்களே உயிரிழந்துள்ளனர். இலங்கையில் COVID19 மரணங்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு.

Leave A Reply

Your email address will not be published.