மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்குத் தடை.

‘மேல்மாகாணத்திலிருந்து வெளியேறத்தடை.

உடன் அமுலுக்குவரும் இன்றிலிருந்து எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.