குருநாகல் யன்தம்பலாவ பிரதான அலுவலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வினால் திறந்து வைக்கப்பட்டது
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/06/01-10.jpg)
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான பிரதான அலுவலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வினால் குருநாகல் யன்தம்பலாவ என்ற இடத்தில் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காந்தா சவிய பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் , குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் , சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.
– இக்பால் அலி
Comments are closed.