வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரங்களை வழங்கி வைப்பு.

நெடுங்கேணி ஒலுமடு, மற்றும் மாங்குளம் தம்பனை கிராமத்தில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரங்களை வழங்க வன்னி ஊடகவியாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தாய்த்தமிழ் பேரவை ஊடாக கந்தப்பிள்ளை. திலீபன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், மற்றும் வயோதிபர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.