புலமைபரிசில் பரீட்சையில் பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி சிறப்பு சித்தி அடைந்துள்ளார்.

2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாமடு பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. பாஸ்கரன் விபீசனா 180 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளார்.

பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவியை வாழ்த்துவதுடன் மாணவியை பரீட்சையில் சித்தியடைய வைப்பதற்காக பகல் இரவாக பாடசாலையிலும் ஏனைய நேரங்களில் மேதிக வகுப்புக்களையும் எடுத்து அடிப்படை வசதிகள் கூட போதியளவு இல்லாத நிலையிலும் கிராமப்புறத்தில் அமைந்துள்ள சிறிய பாடசாலையில் தனது திறமையினாலும் அர்ப்பணிப்பாலும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.