திருகோணமலை கன்னியா பிரதான வீதியில் கோரவிபத்து.

திருகோணமலை கன்னியா பிரதான வீதியில் பாரிய வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னுக்கு சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி, நேருக்கு நேர் டிப்பருடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இருவர் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.