8,000 கைதிகளை விடுவிக்க முடிவு

இந்த மாதம் 8,000 கைதிகளை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பிரச்சினையுடன் சிறைகளில் ஏற்படும் நெரிசலைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சிறை அமைச்சர் லோகன் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் அபராதம் செலுத்தத் தவறியவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.