இரண்டு டுக் டுக் வண்டிகள் மோதி விபத்து.

பதுளை பண்டாரவளை பிரதான வீதி தெமோதர நகரத்திற்கு அண்மையில் இன்று மாலை இரு முச்சக்கரவண்டிகள் விபத்து.

இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியதில் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.